ஒர் நிமிடம் உன்னை
பார்த்தேன்.
ஓர் ஆயிரம் இரவுகள்
உறக்கம் இன்றி தவிக்கின்றேன்..
என் வாழ்க்கை அழகானதும்
உன்னாலே!
புயலென திரிந்த என்னை
பூக்களை ரசிக்கவும் கற்று தந்தது
நீ தானே!
மணிக்கனக்காக கடற்கரை
சாலையில் காதிதிருந்ததும்
உனக்காகவே!
மறு நாள் உன் திருமாண அழைப்பிதல்
எனக்காக காத்திருப்பது தெரியாமலே!
மறக்க முடியாத
நொடிகள்!
முதல் முதல் நான் உன்னை பார்த்த
நொடிகள்!
மறுக்க முடியாத
நொடிகள்!
இன்று நீ என்னை விட்டுச்செல்லும்
நொடிகள்!